<$BlogRSDUrl$>

ஆட்கொல்லி நோய் ஏட்ச் உலகத்தையே இன்று பயமுறுத்திக் கெண்டிருக்கும் நோய்களில் ஏட்ச்சும் ஒன்றாகும் இதை மாற்றுவதற்கான மருந்துகள் என்னும் முற்று முழுதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை சின்னம் சிறிய நாடாகிய இலங்கையிலும் இதன் தாக்கம் பெருமளவில் காண்ப்படுகின்றது இதில் என்ன கொடுமை என்றால் தமிழிழத்தின் யாழ் குடாநாடு இரண்டாவது இடத்தை இலங்கையில் வகிக்கின்றது சமுதாயக் கட்டுப்பாடுகளுடனும் கலாச்சார விழிமியங்களுடனும் வாழ்ந்த தமிழினம் இன்று இந்த நோயில்அகப்பட்டிருப்பதென்பது வியப்பாகவும் மிகவும் வேதனையாகவும் இருக்கின்றது நம் இளம் சமுதாயத்திடம் இந்த நோய் மிக வேகமாக பரவிவருகின்றது போர் என்னும் கோரப்பிடியில் சிக்குண்ட தமிழ் சமூகம் இடம் பெயர்வுகளோடும் அழிவுகளோடும் சின்னா பின்னமாக சிதறிப்போய் உள்ளன சமுதாயக் கட்டுப்பாடுகள் சிதைந்து போய் உள்ளன ராணுவப்பிடியில் சிக்குண்ட மக்களை ராணுவம் கலாச்சாரச் சீரழிவுக்குள் தள்ளிச் செல்கின்றது அத்துடன் தமிழ் துரோகக் குழுக்கள் சில இளைஞர்களை சிந்திக்க விடாது மூளைச்சலவை செய்து கெட்ட வழியில் நடத்துகின்றார்கள் ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதி எங்கும் மினி திரையரங்குகளை உருவாக்கி ஆபாசப்படங்களும் நிர்வாணப்படங்களும் நேரகாலமின்றி காட்டப்படுகின்றன இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் இவர்கள் நல்லொழுக்கங்களை இளக்கின்றார்கள் தகாத உறவுகளில் ஈடுபடத் தூண்டப்படுகின்றார்கள் வகுப்புகளுக்கு செல்லாது மாணவ மாணவிள் மறைவிடங்களை நாடும் நிலை உருவாகியுள்ளது இதனால் இளம் வயதிலே இவர்கள் ஏட்ச் நோய்க்கு உள்ளாகின்றார்கள் சுகாதாரக் கட்டுமானங்கள் சிதைவடைந்துள்ள நிலையில் நோயின் தாக்கம் மிக வேகமாக உள்ளது மேலும் ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உணவுக்கு தட்டுப்பாடடு நிலவினாலும் மதுபானங்களுக்கு தட்டுப்பாடே நிலவாது அத்துடன் கசிப்பு உற்ப்பத்தியும் ஓகோ என்று நடைபெறுகின்றது பெரியவர்களைக்கூட சிந்தித்து செயல்பட முடியாதவாறு மது போதையிலே உறங்கவைக்கப் பார்க்கின்றது இந்த துரோகக் குழுக்கள் ஏளைகளை சுரண்டியே ஏப்பம் விடும் இவர்களால் தமிழ் குடும்பங்களில் எத்தனை விரிசல்கள் குடும்பத் தலைவன் தறிகெட்டு நடக்கப்பார்க்கின்றான் இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் குடும்பஉறவுகள் சிதைகின்றன விவாகரத்துவரை செல்கின்றது மனைவி ஒரு வழியும் கணவன் ஒரு வழியும் பிரிந்து செல்கிறார்கள் இதில் அறநனைந்தவனுக்கு குழிர் என்ன கூதல் என்ன எனற நிலையில் ஒழுக்கம் தவறி நடப்பதினாலும் இவர்களை வழி நடத்த சுற்றம் சூழல் இல்லாமையாலும் ஏட்ச் நோய்க்கு ஆளாகுகின்றார்கள் இவர்களது பிள்ளைகளும் மேப்பான் இல்லாத ஆடுமாதிரி கட்டுப்பாடு இல்லாமல் ஒருவருடன் உறவை ஏற்படுத்தாது பலருடன் உறவுகொள்வதால் இன்று இவர்களிடமும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது மேலும் ராணுவமே தென்பகுதியில் இருந்து தோல் வியாபாரம் செய்யும் பெண்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றார்கள் அத்துடன் வெளி நாடுகளில் இருந்து செல்வோரினாலும் இந்த நோய் காவிச்செல்லப்படுகின்றது இன்று வடபுலத்தில் 500 ஏட்ச் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் பதினாறு பேர் இதுவரைக்கம் இறந்துள்ளனர் இருபத்தியாறுபேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எமது தமிழினத்தின் சமுதாய ஒழுக்க நெறி எங்கே? கலாச்சார உயர்வெங்கே பகைவன் ஊடுருவி அழித்துவிட்டானா அல்லது நமே மறந்து விட்டோமா தமிழினமே சொல்வாயா? இவர்களால் தமிழ் குடும்கங்களில்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org