<$BlogRSDUrl$>

நவரெத்தினங்களின் குணங்கள்

முத்து _ நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும். மரகதம் _ கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றர்ல குதிரை தும்மும். பச்சைக்கல் _ குத்து விளக்கு முன்பு (ஒளியின்) காண்பித்தால் சிவப்பு நிறமாக தோன்றும். வைரம் _ சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது. பவளம்: உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும். கோமேதகம் _ பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும். புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும் வைடூரியம் _ பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும். நீலக்கல் _ பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்

This page is powered by Blogger. Isn't yours? Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது தேன்கூடு, தமிழ் வலைப்பதிவுகளின் திரட்டி http://ta.wikipedia.org