Freitag, நவம்பர் 19, 2004
நவரெத்தினங்களின் குணங்கள்
முத்து _ நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் _ கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றர்ல குதிரை தும்மும்.
பச்சைக்கல் _ குத்து விளக்கு முன்பு (ஒளியின்) காண்பித்தால் சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் _ சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம்: உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் _ பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்
வைடூரியம் _ பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் _ பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
Rate this post at
www.thamizmanam.com
Current rating is:
Click on the stars for voting pad. நச்சத்திரத்தில் சொடுக்கவும்